தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1371

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (இறந்தவர்களின் விஷயத்தில்), ‘நான் சொல்லிக் கொண்டிருந்தது உண்மைதான் என்பதை இப்போது அவர்கள் அறிகிறார்கள்’ என்றே கூறினார்கள். (செவியுறுகிறார்கள் என்று கூறவில்லை; ஏனெனில்) ‘நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது’ (திருக்குர்ஆன் 27:80) என அல்லாஹ் கூறினான்.
Book :23

(புகாரி: 1371)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: إِنَّمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِنَّهُمْ لَيَعْلَمُونَ الآنَ أَنَّ مَا كُنْتُ أَقُولُ لَهُمْ حَقٌّ» وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى: {إِنَّكَ لاَ تُسْمِعُ المَوْتَى} [النمل: 80]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.