தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1579

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘கதாஉ’ (எனும் கணவாய் வழியாக) நுழைந்தார்கள்.

‘என் தந்தை உர்வா(ரலி) ‘கதாஉ’ ‘குதா’ இரண்டின் வழியாகவும் நுழைபவராக இருந்தார். எனினும் அதிகமாக ‘கதாஉ’ வழியாகவே நுழைவார். ஏனெனில் அவ்விரண்டில் ‘கதாஉ’ தான் அவர் வீட்டிற்கு அருகிலிருந்தது’ என ஹிஷாம் கூறுகிறார்.
Book :25

(புகாரி: 1579)

حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَامَ الفَتْحِ مِنْ كَدَاءٍ أَعْلَى مَكَّةَ» قَالَ هِشَامٌ: وَكَانَ عُرْوَةُ: «يَدْخُلُ عَلَى كِلْتَيْهِمَا مِنْ كَدَاءٍ، وَكُدًا، وَأَكْثَرُ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ، وَكَانَتْ أَقْرَبَهُمَا إِلَى مَنْزِلِهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.