தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1581

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக (மக்காவினுள்) நுழைந்தார்கள்.

‘என் தந்தை உர்வா(ரலி) ‘கதாஉ’, ‘குதா’ இரண்டின் வழியாகவும் (மக்காவினுள்) நுழைபவராக இருந்தார். எனினும் அதிகமாக ‘கதாஉ’ வழியாகவே நுழைவார்.ஏனெனில் அவ்விரண்டில் ‘கதாஉ’ தான் அவர் வீட்டிற்கு அருகிலிருந்தது’ என ஹிஷாம் கூறுகிறார்.

‘கதாஉ’ , ‘குதா’ என்பன இரண்டு இடங்கள் என்று அபூ அப்தில்லாஹ் புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.
Book :25

(புகாரி: 1581)

حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ

«دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ مِنْ كَدَاءٍ» وَكَانَ عُرْوَةُ: «يَدْخُلُ مِنْهُمَا كِلَيْهِمَا، وَكَانَ أَكْثَرَ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ أَقْرَبِهِمَا إِلَى مَنْزِلِهِ»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «كَدَاءٌ، وَكُدًا مَوْضِعَانِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.