தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1633

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

‘நான் நோயுற்றுள்ளேன்!’ என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கவர்கள் ‘நீ மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து வலம் வா!’ என்றார்கள். நான் அது போன்றே வலம்வந்தேன்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பகுதியில் தொழுது கொண்டிருந்தார்கள்.
Book :25

(புகாரி: 1633)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ

شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي أَشْتَكِي، فَقَالَ: «طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ» فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَى جَنْبِ البَيْتِ، وَهُوَ يَقْرَأُ بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.