தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1711

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) முஸ்தலிஃபாவிலிருந்து இரவின் கடைசிப் பகுதியில் தம் பலிப் பிராணியை நபி(ஸல்) அவர்கள் பலியிட்ட இடத்தில் சேர்ப்பதற்காக ஹஜ் செய்வோருடன் அனுப்புவார். அவர்களுள் அடிமைகளும் சுதந்திரமானவர்களும் இருந்தனர்.
Book :25

(புகாரி: 1711)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ

«أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانَ يَبْعَثُ بِهَدْيِهِ مِنْ جَمْعٍ مِنْ آخِرِ اللَّيْلِ، حَتَّى يُدْخَلَ بِهِ مَنْحَرُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَعَ حُجَّاجٍ فِيهِمُ الحُرُّ، وَالمَمْلُوكُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.