தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1887

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 மதீனாவின் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து குடிபெயர்வதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். 

 அனஸ்(ரலி) அறிவித்தார்.

பனூ ஸலிமா குலத்தினர் பள்ளிவாசலின் அருகே குடிபெயர விரும்பினார்கள். மதீனா(வின் மற்ற பகுதிகள்) காலியாவதை நபி(ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்.

எனவே, ‘பனூ கூட்டத்தினரே! நீங்கள் நடந்து வருவதற்கான) காலடிச் சுவடுகளின் நன்மைகளை (நற்கூலியை) எதிர் பார்க்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். எனவே, பனூ ஸலிமா குலத்தினர் (தாம் முன்பு வசித்துக் கொண்டிருந்த இடத்திலேயே) தங்கிவிட்டனர்.
Book : 29

(புகாரி: 1887)

بَابُ إِثْمِ مَنْ كَادَ أَهْلَ المَدِينَةِ

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ حُرَيْثٍ، أَخْبَرَنَا الفَضْلُ، عَنْ جُعَيْدٍ، عَنْ عَائِشَةَ هِيَ بِنْتُ سَعْدٍ، قَالَتْ: سَمِعْتُ سَعْدًا رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«لاَ يَكِيدُ أَهْلَ المَدِينَةِ أَحَدٌ، إِلَّا انْمَاعَ كَمَا يَنْمَاعُ المِلْحُ فِي المَاءِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.