தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2314 & 2315

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2314. & 2315. அபூ ஹுரைரா(ரலி) , ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்கள்:

நபி(ஸல்) அவர்கள் உனைஸ்(ரலி) அவர்களிடம் ‘இன்னாரின் மனைவியிடம் நீ சென்று, அவர் விபசாரக் குற்றத்தை ஒப்புக் கொண்டால் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்று!’ என்று கூறினார்கள்.
Book :40

(புகாரி: 2314 & 2315)

بَابُ الوَكَالَةِ فِي الحُدُودِ

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«وَاغْدُ يَا أُنَيْسُ إِلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.