தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-396

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ‘ஜாபிர் இப்னு அப்தில்லா(ரலி) அவர்களிடம் இது பற்றிக் நாங்கள் கேட்டதற்கு, ‘ஸஃபா, மர்வாவிற்கிடையில் ‘ஸயீ’ செய்து முடிக்கும் வரை தங்களின் மனைவியை நெருங்கக் கூடாது’ என்று கூறினார்கள்’ என அம்ர் இப்னு தினார் என்பவர் அறிவித்தார்.
Book :8

(புகாரி: 396)

وَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقَالَ

«لاَ يَقْرَبَنَّهَا حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.