தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-605

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை சொல்லவேண்டும்.

அனஸ் (ரலி) அறிவித்தார்.

பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் ‘கத் காமதிஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

அத்தியாயம்: 10

(புகாரி: 605)

بَابٌ: الأَذَانُ مَثْنَى مَثْنَى

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سِمَاكِ بْنِ عَطِيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ

«أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ، إِلَّا الإِقَامَةَ»


Muslim-Tamil-605.
Muslim-TamilMisc-605.
Muslim-Shamila-605.
Muslim-Alamiah-570.
Muslim-JawamiulKalim-573.




மேலும் பார்க்க: புகாரி-603 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.