ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து காஃபிரே! (இறைமறுப்பாளனே!) என்று அழைத்தால் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
அத்தியாயம்: 78
(புகாரி: 6104)حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«أَيُّمَا رَجُلٍ قَالَ لِأَخِيهِ يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا»
Bukhari-Tamil-6104.
Bukhari-TamilMisc-6104.
Bukhari-Shamila-6104.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . இஸ்மாயீல் பின் அபூஉவைஸ்-அல்அஸ்பஹீ
3 . மாலிக் இமாம்-மாலிக் பின் அனஸ்
4 . அப்துல்லாஹ் பின் தீனார்-அல்குரைஷீ
5 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
சமீப விமர்சனங்கள்