தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-741

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 88 தொழுகையில் உள்ளச்சத்துடனும் பணிவுடனும் இருக்கவேண்டும். 

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘கிப்லாத் திசையில் மட்டும் தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மேல் ஆணையாக உங்களின் ருகூவும் பணிவும் எனக்குத் தெரியாமல் போவதில்லை. என் முதுகுக்குப் பின் புறமாகவும் நான் உங்களைப் பார்க்கிறேன்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 10

(புகாரி: 741)

بَابُ الخُشُوعِ فِي الصَّلاَةِ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا، وَاللَّهِ مَا يَخْفَى عَلَيَّ رُكُوعُكُمْ وَلاَ خُشُوعُكُمْ، وَإِنِّي لأَرَاكُمْ وَرَاءَ ظَهْرِي»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.