அபூகதாதா (ரலி) அறிவித்தார்.
லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். சில நேரம் சில வசனங்களை எங்களுக்கு கேட்குமாறு ஓதுவார்கள்.
Book :10
حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هِشَامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ مِنَ الظُّهْرِ وَالعَصْرِ بِفَاتِحَةِ الكِتَابِ، وَسُورَةٍ سُورَةٍ، وَيُسْمِعُنَا الآيَةَ أَحْيَانًا»
Bukhari-Tamil-762.
Bukhari-TamilMisc-762.
Bukhari-Shamila-762.
Bukhari-Alamiah-
Bukhari-JawamiulKalim-723.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . மக்கீ பின் இப்ராஹீம்-அல்ஹன்ளலீ
3 . ஹிஸாம் பின் ஸன்பிர்-அத்தஸ்துவாயி
4 . யஹ்யா பின் ஸாலிஹ்-அத்தாயீ
5 . அப்துல்லாஹ் பின் ஹாரிஸ்-அல்அன்ஸாரீ
6 . ஹாரிஸ் பின் ரபீஃ (ரலி)-அஸ்ஸலமீ
மேலும் பார்க்க: புகாரி-759.
சமீப விமர்சனங்கள்