ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 167
ஆண்களுக்குப் பின் பெண்களும் தொழுவது.
அனஸ் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம் (ரலி) உடைய வீட்டில் தொழுதார்கள். நானும் (எங்கள் இல்லத்தில் வளர்ந்த) அனாதைச் சிறுவரும் அவர்கள் பின் நின்றோம். உம்முஸுலைம் (ரலி) எங்களுக்குப் பின்னே நின்றார்.
அத்தியாயம்: 10
(புகாரி: 874)بَابُ صَلَاةِ النِّسَاءِ خَلْفَ الرِّجَالِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ ، عَنْ إِسْحَاقَ ، عَنْ أَنَسٍ قَالَ
صَلَّى النَّبِيُّ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فِي بَيْتِ أُمِّ سُلَيْمٍ ، فَقُمْتُ وَيَتِيمٌ خَلْفَهُ ، وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا
Bukhari-Tamil-874.
Bukhari-TamilMisc-874.
Bukhari-Shamila-874.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்