Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-2642

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2642.


خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، كُتِبَ عَلَيْكُمِ الْحَجُّ» . قَالَ: فَقَامَ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ، فَقَالَ: أَفِي كُلِّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «لَوْ قُلْتُهَا لَوَجَبَتْ، وَلَوْ وَجَبَتْ لَمْ تَعْمَلُوا بِهَا، وَلَمْ تَسْتَطِيعُوا أَنْ تَعْمَلُوا بِهَا، الْحَجُّ مَرَّةٌ، فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ»


Musnad-Ahmad-19706

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19706.


جَاءَ سَائِلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْفَعُوا فَلْتُؤْجَرُوا وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا شَاءَ»


Musnad-Ahmad-19584

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19584.


كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنَّهُ سَأَلَهُ سَائِلٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْفَعُوا تُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا أَحَبَّ»


Musnad-Ahmad-19667

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19667. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் ஒரு யாசகரோ அல்லது தேவையுடையவரோ வந்தால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “நீங்கள் (இவருக்காகப் பரிந்துரை செய்யுங்கள்; அதற்கான நன்மையை நீங்கள் பெறுவீர்கள். மேலும், அல்லாஹ், தன் தூதரின் நாவின் வழியாக தான் நாடியதைத் தீர்மானிக்கிறான்” என்று கூறுவார்கள்.

மேலும் அவர்கள் கூறினார்கள்: “ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறைநம்பிக்கையாளருக்கு ஒரு கட்டடத்தைப் போன்றவர் ஆவார். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை வலுப்படுத்துகிறது.”

மேலும் அவர்கள் கூறினார்கள்: “தனக்குக் கட்டளையிடப்பட்டதை மன உவப்போடு முழுமையாகக் கொடுத்துவிடும் நம்பிக்கையான (கருவூலப்) பொருளாளர், தர்மம் செய்தவர்களில் ஒருவராவார்.”


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَاءَهُ السَّائِلُ أَوْ ذُو الْحَاجَةِ قَالَ: «اشْفَعُوا تُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا شَاءَ» . وَقَالَ: «الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا» . وَقَالَ: «الْخَازِنُ الْأَمِينُ الَّذِي يُؤَدِّي مَا أُمِرَ بِهِ طَيِّبَةً بِهِ نَفْسُهُ أَحَدُ الْمُتَصَدِّقِينَ»


Musnad-Ahmad-19512

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19512.


«إِنَّ الْخَازِنَ الْأَمِينَ الَّذِي يُعْطِي مَا أُمِرَ بِهِ، كَامِلًا مُوَفَّرًا طَيِّبَةً بِهِ نَفْسُهُ، حَتَّى يَدْفَعَهُ إِلَى الَّذِي أُمِرَ لَهُ بِهِ أَحَدُ الْمُتَصَدِّقِينَ»


Musnad-Ahmad-19624

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19624. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறைநம்பிக்கையாளருக்கு ஒரு கட்டடத்தைப் போன்றவர் ஆவார். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை வலுப்படுத்துகிறது.”

“நல்ல நண்பனுக்கு உதாரணம் நறுமணம் விற்பவரைப் போன்றதாகும். அவர் உமக்கு அந்த நறுமணத்தை விலையின்றித் தராவிட்டாலும், அவருடைய நறுமணம் உம்மிடம் ஒட்டிக்கொள்ளும். தீய நண்பனுக்கு உதாரணம் கொல்லனின் துருத்தியைப் போன்றதாகும். அது உமது ஆடையைச் சுட்டெரிக்காவிட்டாலும், அதிலிருந்து வெளிப்படும் தீப்பொறி உம்மீது படும்.”

“தனக்குக் கட்டளையிடப்பட்டதை நன்மையை எதிர்பார்த்து (மன உவப்போடு) முழுமையாகக் கொடுத்துவிடும் நம்பிக்கையான (கருவூலப்) பொருளாளர், தர்மம் செய்தவர்களில் ஒருவராவார்.”

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا، وَمَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ مَثَلُ الْعَطَّارِ إِنْ لَمْ يُحْذِكَ مِنْ عِطْرِهِ عَلَقَكَ مِنْ رِيحِهِ، وَمَثَلُ الْجَلِيسِ السُّوءِ مَثَلُ الْكِيرِ إِنْ لَمْ يُحْرِقْكَ نَالَكَ مِنْ شَرَرِهِ. وَالْخَازِنُ الْأَمِينُ الَّذِي يُؤَدِّي مَا أُمِرَ بِهِ مُؤْتَجِرًا أَحَدُ الْمُتَصَدِّقِينَ»


Musnad-Ahmad-13844

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13844.


جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ، فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ قَالَ: «أَيُّكُمُ الْقَائِلُ كَلِمَةَ كَذَا وَكَذَا؟» قَالَ: فَأَرَمَّ الْقَوْمُ ، قَالَ: فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ رَجُلٌ: أَنَا قُلْتُهَا، وَمَا أَرَدْتُ بِهَا إِلَّا الْخَيْرَ، قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَقَدِ ابْتَدَرَهَا اثْنَا عَشَرَ مَلَكًا، فَمَا دَرَوْا كَيْفَ يَكْتُبُونَهَا حَتَّى سَأَلُوا رَبَّهُمْ، فَقَالَ: اكْتُبُوهَا كَمَا قَالَ عَبْدِي


Musnad-Ahmad-13645

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13645.


أَنَّ رَجُلًا جَاءَ فَدَخَلَ الصَّفَّ، وَقَدْ حَفَزَهُ النَّفَسُ، فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ؟» ، فَأَرَمَّ الْقَوْمُ، فَقَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِهَا؟ فَإِنَّهُ لَمْ يَقُلْ إِلَّا خَيْرًا» ، فَقَالَ الرَّجُلُ: جِئْتُ وَقَدْ حَفَزَنِي النَّفَسُ، فَقُلْتُهَا، فَقَالَ: «لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَرْفَعُهَا» ، وَزَادَ حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا جَاءَ أَحَدُكُمْ فَلْيَمْشِ عَلَى نَحْوِ مَا كَانَ يَمْشِي فَلْيُصَلِّ مَا أَدْرَكَ وَلْيَقْضِ مَا سَبَقَهُ» ، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: ” وَالْإِرْمَامُ: السُّكُوتُ


Musnad-Ahmad-13397

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13397.


«إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ فَلْيَمْشِ عَلَى هِينَتِهِ، فَمَا أَدْرَكَ صَلَّى، وَمَا سَبَقَهُ أَتَمَّ»


Next Page » « Previous Page