ஹதீஸின் தரம்: More Info
800. ஆயிஷா பின்த் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தபோது என்னுடைய கணவர் (ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரர் மகன்) அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரஹ்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள்.
அவரிடம், ஆயிஷா (ரலி) அவர்கள், “நீ உன் மனைவியின் அருகில் சென்று முத்தமிடுவதையும், அவளுடன் விளையாடுவதையும் உன்னை தடுத்தது எது? என்றுக் கேட்டார்கள். அதற்கு அவர், நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் அவளை முத்தமிடலாமா? என்றுக் கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
أَنَّهَا كَانَتْ عِنْدَ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَدَخَلَ عَلَيْهَا زَوْجُهَا هُنَالِكَ، وَهُوَ عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَهُوَ صَائِمٌ، فَقَالَتْ لَهُ عَائِشَةُ: مَا يَمْنَعُكَ أَنْ تَدْنُوَ مِنْ أَهْلِكَ فَتُقَبِّلَهَا وَتُلاَعِبَهَا؟ فَقَالَ: أُقَبِّلُهَا وَأَنَا صَائِمٌ؟ قَالَتْ: نَعَمْ.
சமீப விமர்சனங்கள்