தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-2729

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

(ஆனால்) உம்ராவுக்கான நற்கூலி உன்னுடைய சிரமத்திற்கோ, பொருட் செலவுக்கோ தக்கவாறே கிடைக்கும்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(daraqutni-2729: 2729)

ثنا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ , نا سَعِيدُ بْنُ عَتَّابٍ أَبُو عُثْمَانَ , نا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ , نا هُشَيْمٌ , عَنْ ابْنِ عَوْنٍ , عَنْ الْقَاسِمِ , عَنْ عَائِشَةَ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا فِي عُمْرَتِهَا: «إِنَّ لَكِ مِنَ الْأَجْرِ قَدْرَ نَصَبِكِ وَنَفَقَتِكِ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2729.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-1787 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.