தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1448

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது ஏற்படும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(ஸுனன் தாரிமீ: 1448)

بَابٌ: فِي تَزْوِيقِ الْمَسَاجِدِ

أَخْبَرَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1448.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1377.




மேலும் பார்க்க: நஸாயீ-689 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.