தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-5596

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணிக்கிறாரோ அவர் கப்ரின் சோதனையிலிருந்து நீங்கிவிடுவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(musannaf-abdur-razzaq-5596: 5596)

عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ رَبِيعَةَ بْنِ سَيْفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«بَرِئَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-5596.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-5442.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين ربيعة بن سيف المعافري وعبد الله بن عمرو السهمي

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ரபீஆ பின் ஸைஃப், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை.

மேலும் பார்க்க : அஹ்மத்-6582 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.