தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2563

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் “பயண வாகனம் கிடைக்கும்வரை அதில் முறையோடு ஏறிச் செல்க” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

இதை மஅகில் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 15

(முஸ்லிம்: 2563)

وحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ

سَأَلْتُ جَابِرًا، عَنْ رُكُوبِ الْهَدْيِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «ارْكَبْهَا بِالْمَعْرُوفِ، حَتَّى تَجِدَ ظَهْرًا»


Muslim-Tamil-2563.
Muslim-TamilMisc-2563.
Muslim-Shamila-1324.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-2355.




மேலும் பார்க்க: முஸ்லிம்-2562 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.