தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3534

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், (வெறுக்கின்றான் என்பதைக் குறிக்க “யக்ரஹு” என்பதற்குப் பகரமாக) “யஸ்க(த்)து” என இடம்பெற்றுள்ளது. “பிரிந்துவிடாமலிருப்பதையும்” எனும் சொற்றொடர் இடம் பெறவில்லை.

Book : 30

(முஸ்லிம்: 3534)

وحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُهَيْلٍ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، غَيْرَ أَنَّهُ قَالَ: وَيَسْخَطُ لَكُمْ ثَلَاثًا، وَلَمْ يَذْكُرْ: وَلَا تَفَرَّقُو


Tamil-3534
Shamila-1715
JawamiulKalim-3242




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.