தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4349

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 

ஒருவர் தம் மகனல்லாத வேறொரு வரைப் பார்த்து “அருமை மகனே!” என்று கூறலாம். அன்பு பாராட்டுவதற்காக அவ்வாறு கூறுவது விரும்பத்தக்கதாகும்.

 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “என் அருமை மகனே!” என்று என்னை அழைத்தார்கள்.

Book : 38

(முஸ்லிம்: 4349)

6 – بَابُ جَوَازِ قَوْلِهِ لِغَيْرِ ابْنِهِ: يَا بُنَيَّ وَاسْتِحْبَابِهِ لِلْمُلَاطَفَةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ

قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا بُنَيَّ


Tamil-4349
Shamila-2151
JawamiulKalim-4011




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.