தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4535

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) ஒருவர் (“என் மனம் அசுத்தமாகிவிட்டது” எனும் பொருள் பொதிந்த) “கபுஸத் நஃப்சீ” எனும் சொல்லைக் கூற வேண்டாம். (“என் மனம் கனத்துவிட்டது” எனும் பொருள் கொண்ட) “லகிசத் நஃப்சீ”எனும் சொல்லையே கூறட்டும்.

இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 40

(முஸ்லிம்: 4535)

وحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالَا: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَا يَقُلْ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي، وَلْيَقُلْ لَقِسَتْ نَفْسِي»


Tamil-4535
Shamila-2251
JawamiulKalim-4188




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.