தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5204

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அனஸ் (ரலி) அவர்கள், “உங்களில் யாரும் மரணத்தை விரும்பவேண்டாம்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிராவிட்டால், இறப்பை நான் விரும்பியிருப்பேன்” என்று கூறினார்கள்.

நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் இதை அறிவித்தபோது, (அவர்களுடைய தந்தை) அனஸ் (ரலி) அவர்கள் உயிரோடு இருந்தார்கள்.

Book : 48

(முஸ்லிம்: 5204)

حَدَّثَنِي حَامِدُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، وَأَنَسٌ يَوْمَئِذٍ حَيٌّ قَالَ أَنَسٌ

لَوْلَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ» لَتَمَنَّيْتُهُ


Tamil-5204
Shamila-2680
JawamiulKalim-4847




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.