தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-16763

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 16763)

حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ يَعْنِي ابْنَ حُسَيْنٍ، قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ، حَدَّثَ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16763.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16421.




மேலும் பார்க்க: புகாரி-5984 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.