தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-38

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒருவர் ஒளுச் செய்யும் போது மறந்து வாய் கொப்பளிக்கும் முன் தன் முகத்தைக் கழுவினார். அல்லது முகத்தைக் கழுவும் முன் தன் கைகளைக் கழுவுகிறார். (இவர் ஒளுக் கூடுமா?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது.

ஒருவர் வாய் கொப்பளிக்கு முன் தன் முகத்தை கழுவி விட்டால் பிறகு வாய் கொப்பளித்துக் கொள்ளட்டும். மீண்டும் முகத்தைக் கழுவத் தேவையில்லை. முகத்தை கழுவும் முன் தன் கைகளை கழுவி விட்டான். அவர் முகத்தை கழுவியப் பின் மீண்டும் கைகளைக் கழுவட்டும். இது அந்த இடத்தை விட்டும் விலகாத வரை தான் கூடும் என்று பதில் கூறினார்கள். யஹ்யா கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 38)

قَالَ يَحْيَى:

سُئِلَ مَالِكٌ عَنْ رَجُلٍ تَوَضَّأَ فَنَسِيَ فَغَسَلَ وَجْهَهُ قَبْلَ أَنْ يَتَمَضْمَضَ أَوْ غَسَلَ ذِرَاعَيْهِ قَبْلَ أَنْ يَغْسِلَ وَجْهَهُ؟ فَقَالَ: «أَمَّا الَّذِي غَسَلَ وَجْهَهُ قَبْلَ أَنْ يَتَمَضْمَضَ، فَلْيُمَضْمِضْ وَلَا يُعِدْ غَسْلَ وَجْهِهِ، وَأَمَّا الَّذِي غَسَلَ ذِرَاعَيْهِ قَبْلَ وَجْهِهِ، فَلْيَغْسِلْ وَجْهَهُ ثُمَّ لْيُعِدْ غَسْلَ ذِرَاعَيْهِ، حَتَّى يَكُونَ غَسْلُهُمَا بَعْدَ وَجْهِهِ، إِذَا كَانَ ذَلِكَ فِي مَكَانِهِ، أَوْ بِحَضْرَةِ ذَلِكَ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-38.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.