தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-44

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு உமர்(ரலி) அவர்கள் உட்கார்ந்த நிலையில் தூங்கி விட்டு, பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழுவார்கள் என்று நாபிஉ கூறுகிறார்கள்.

(முஅத்தா மாலிக்: 44)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ

أَنَّ ابْنَ عُمَرَ كَانَ «يَنَامُ جَالِسًا ثُمَّ يُصَلِّي وَلَا يَتَوَضَّأُ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-44.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.