தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-581

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நேர்வழியை கேட்கும் ஒரு பிரார்த்தனையாளருக்கு, அதைப் பின்பற்றி நடப்போரின் கூலி போன்று கொடுக்கப்படாமல் இருப்பதில்லை. இதனால் இவர்களின் கூலியில் எதையும் அது குறைத்து விடாது. மேலும் வழிகேட்டை கேட்டும் ஒரு பிரார்த்தனையாளருக்கு அதன் குற்றங்கள் போன்று அவருக்கு கொடுக்கப்படாமல் இருப்பதில்லை. அவர்களின் குற்றச் சுமையிலிருந்து எதையும் அது குறைத்து விடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

(முஅத்தா மாலிக்: 581)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ أَنَّهُ بَلَغَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«مَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى هُدًى، إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنِ اتَّبَعَهُ. لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا. وَمَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى ضَلَالَةٍ، إِلَّا كَانَ عَلَيْهِ مِثْلُ أَوْزَارِهِمْ. لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-581.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.