தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1071

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா?” என்று அனஸ் (ரலி) இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். “ருகூவுக்கு முன்பா? அல்லது பின்பா?” என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “ருகூவிற்குப் பின்பு” என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்)

(நஸாயி: 1071)

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ ابْنِ سِيرِينَ،

أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ سُئِلَ: «هَلْ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الصُّبْحِ؟» قَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ؟ قَالَ: بَعْدَ الرُّكُوعِ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1061.
Nasaayi-Shamila-1071.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1060.




மேலும் பார்க்க : புகாரி-1002 , 1001முஸ்லிம்-1201 , 1198 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.