அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களில் ஒரு குழுவினரிடம் சென்றார்கள். அவர்கள் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக, நான் அறிந்ததை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் குறைவாகச் சிரித்து, அதிகமாக அழுவீர்கள்” என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். (அவர்களின் வார்த்தைகள்) அந்த தோழர்களை அழ வைத்து விட்டது. அப்போது மதிப்பும், மாண்பும் மிக்க அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு (வஹீ) இறைச் செய்தி அறிவித்தான்: முஹம்மதே, என் அடியார்களை நீர் ஏன் நம்பிக்கையிழக்கச் செய்கிறீர்?.
உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து, “நற்செய்தி பெறுங்கள்! நேர்மையாக நடந்து, நல்லதை நாடுங்கள்” என்று கூறினார்கள்.
(al-adabul-mufrad-254: 254)حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَهْطٍ مِنْ أَصْحَابِهِ يَضْحَكُونَ وَيَتَحَدَّثُونَ، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَبَكَيْتُمْ كَثِيرًا» ، ثُمَّ انْصَرَفَ وَأَبْكَى الْقَوْمَ، وَأَوْحَى اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ: «يَا مُحَمَّدُ، لِمَ تُقَنِّطُ عِبَادِي؟» ، فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَبْشِرُوا، وَسَدِّدُوا، وَقَارِبُوا»
Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-254.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்