நபி (ஸல்) அவர்களிடம் சிலர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் வெளியே சொல்வதற்கு அஞ்சக் பாரதூரமான சில விஷயங்கள் எங்களில் உள்ளங்களில் தோன்றுகின்றன” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை நீங்கள் பெற்றுக் கொள்கின்றீர்களா?” அதற்கு, ஆம் என்று கேட்டார்கள். என்று நபித்தோழர்கள் பதிலளித்தார்கள். “இதுதான் சரியான ஈமான்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(அபூதாவூத்: 5111)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
جَاءَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، نَجِدُ فِي أَنْفُسِنَا الشَّيْءَ نُعْظِمُ أَنْ نَتَكَلَّمَ بِهِ، أَوِ الْكَلَامَ بِهِ، مَا نُحِبُّ أَنَّ لَنَا وَأَنَّا تَكَلَّمْنَا بِهِ، قَالَ: «أَوَقَدْ وَجَدْتُمُوهُ؟» قَالُوا: نَعَمْ، قَالَ: «ذَاكَ صَرِيحُ الْإِيمَانِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4447.
Abu-Dawood-Shamila-5111.
Abu-Dawood-Alamiah-4447.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்