தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-15

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையை இரண்டு ரக்அத்தாகத் தொழுகை நடத்தினார்கள். ‘இரண்டு ரக்அத்கள் தானே தொழுகை நடத்தினீர்கள்?’ என்று கூறப்பட்டது. பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தியப் பின்பு ஸலாம் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.
Book :10

(புகாரி: 15)

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ

صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ رَكْعَتَيْنِ، فَقِيلَ: صَلَّيْتَ رَكْعَتَيْنِ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.