தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4981

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஹதீஸ் எண்-4979 இல் வரும் செய்தி மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

இவற்றில், “ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

மேலும் இவற்றில், “ஆம்; உன் தந்தையின் மீது அறுதி(யிட்டுச் சொல்கிறேன்). உமக்கு (தக்க) பதில் கிடைக்கும்” என்று (கூறிவிட்டுப் பதில்) சொன்னார்கள்” எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 45

(முஸ்லிம்: 4981)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عُمَارَةَ، وَابْنِ شُبْرُمَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

 جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ جَرِيرٍ، وَزَادَ: فَقَالَ: «نَعَمْ، وَأَبِيكَ لَتُنَبَّأَنَّ»


Muslim-Tamil-4981.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2548.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-4628.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.