தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1061

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 இமாம் கிரகணத் தொழுகையின் சொற்பொழிவில் அம்மா பஅத் (இறைவாழ்த்துக் குப் பின்…) என்று கூறுவது. 

 அஸ்மா(ரலி) அறிவித்தார்.

கிரகணம் விலகியபோது நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்து உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்துவிட்டு ‘அம்மாபஃது’ என்றார்கள்.
Book : 16

(புகாரி: 1061)

بَابُ قَوْلِ الإِمَامِ فِي خُطْبَةِ الكُسُوفِ: أَمَّا بَعْدُ

وَقَالَ أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: أَخْبَرَتْنِي فَاطِمَةُ بِنْتُ المُنْذِرِ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ

فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ، فَخَطَبَ فَحَمِدَ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.