தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-222

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 88

குளிப்புக் கடமையானவர் குளிக்காமலே உண்ணுதல்.

கடமையாகி இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் உறங்க விரும்பினால் தொழுகைக்கு உலூச் செய்து போன்று உலூச் செய்வார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).

(அபூதாவூத்: 222)

88- بَابُ الْجُنُبِ يَأْكُلُ

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ، تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ»


AbuDawood-Tamil-222.
AbuDawood-Shamila-222.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.