தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-259

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நான் மாதவிலக்காக இருக்கும் போது இறைச்சி எலும்பைக் கடிப்பேன். பிறகு நான் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுப்பேன். அவர்கள் நான் வாய் வைத்த அதே இடத்திலேயே வாய் வைத்து சாப்பிடுவார்கள். நான் பானம் பருகி விட்டு, அதை அவர்களிடம் அளிப்பேன். நான் எந்த இடத்தில் பருகினேனோ அதே இடத்தில் அவர்களும் வாய் வைத்து பருகுவார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).

(அபூதாவூத்: 259)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ

«كُنْتُ أَتَعَرَّقُ الْعَظْمَ وَأَنَا حَائِضٌ، فَأُعْطِيهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَمَهُ فِي الْمَوْضِعِ الَّذِي فِيهِ وَضَعْتُهُ، وَأَشْرَبُ الشَّرَابَ فَأُنَاوِلُهُ فَيَضَعُ فَمَهُ فِي الْمَوْضِعِ الَّذِي كُنْتُ أَشْرَبُ مِنْهُ»


AbuDawood-Tamil-259.
AbuDawood-Shamila-259.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.