தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-1597

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மாடு தனது நாவால் (இழுத்து) தின்பது போன்று, தங்கள் நாவுகளை (மூலதனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

 

(முஸ்னது அஹ்மத்: 1597)

حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ قَوْمٌ يَأْكُلُونَ بِأَلْسِنَتِهِمْ كَمَا يَأْكُلُ الْبَقَرُ بِأَلْسِنَتِهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-1511.
Musnad-Ahmad-Shamila-1597.
Musnad-Ahmad-Alamiah-1511.
Musnad-Ahmad-JawamiulKalim-1531.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16418-ஸைத் பின் அஸ்லம் அவர்கள், ஸஃத் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்ற விமர்சனம் உள்ளது….


மேலும் பார்க்க: அஹ்மத்-1517 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.