தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-8558

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டித் தழுவலாமா ? என்று அவர் கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள்.

(shuabul-iman-8558: 8558)

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، قَالَ: نا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ، قَالَ: نا عَيَّاشٌ [ص:293] الْأَسْفَاطِيُّ، قَالَ: نا مُسَدَّدٌ، قَالَ: نا خَالِدٌ، قَالَ: نا حَنْظَلَةُ، عَنْ أَنَسٍ، قَالَ:

قِيلَ: يَا رَسُولَ اللهِ يَنْحَنِي أَحَدُنَا لِأَخِيهِ إِذَا لَقِيَهُ؟، قَالَ: ” لَا “، قَالَ: فَيَلْتَزِمُهُ؟ قَالَ: ” لَا


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-8558.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-8397.




மேலும் பார்க்க: திர்மிதீ-2728 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.