தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2833

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 போரில் பொறுமையைக் கடைபிடித்தல்.

 சாலிம் அபுந் நள்ர்(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) (உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களுக்குக்) கடிதம் எழுதினார்கள். நான் அதைப் படித்தேன். அதில் அவர், ‘பகைவர்களை நீங்கள் சந்தித்தால் பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என எழுதியிருந்தார்கள்.
Book : 56

(புகாரி: 2833)

بَابُ الصَّبْرِ عِنْدَ القِتَالِ

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، كَتَبَ فَقَرَأْتُهُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.