தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-5727

A- A+


ஹதீஸின் தரம்: More Info

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதி பொறுப்பேற்று, அநியாயமாக தீர்ப்பளிப்பவர் நரகத்தில் நுழைவார். நீதிபதி பொறுப்பேற்று உண்மையை அறியாமல் தீர்ப்பளிப்பவர் நரகத்தில் நுழைவார். நீதிபதி பொறுப்பேற்று நீதமாக தீர்ப்பளிப்பவர் தப்பித்துக்கொள்வார்…

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(abi-yala-5727: 5727)

حَدَّثَنَا شَيْبَانُ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ أَبِي جَمِيلَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِجَوْرٍ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِجَهْلٍ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِعَدْلٍ فَبِالْحَرِيِّ أَنْ يَنْفَلِتَ كَفَافًا»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-5727.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-5678.




إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات عدا عبد الملك بن أبي جميلة وهو مجهول الحال

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்மலிக் பின் அபீஜமீலா அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-475 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.