தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3315

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து பிராணிகள் எத்தகையவையெனில் அவற்றை இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் கொன்றுவிட்டாலும் அவர்மீது குற்றமெதுவும் இல்லை. தேள், எலி, வெறி நாய், காக்கை, பருந்து ஆகியன தாம் அவை. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :59

(புகாரி: 3315)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

خَمْسٌ مِنَ الدَّوَابِّ، مَنْ قَتَلَهُنَّ وَهُوَ مُحْرِمٌ فَلاَ جُنَاحَ عَلَيْهِ: العَقْرَبُ، وَالفَأْرَةُ، وَالكَلْبُ العَقُورُ، وَالغُرَابُ، وَالحِدَأَةُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.