தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3840

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேலும், இப்னு அப்பாஸ்(ரலி), ‘என் தந்தை (அப்பாஸ் – ரலி – அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் அவர்களின்) அறியாமைக் காலத்தில் ‘எங்களுக்குத் தொடர்ந்து நிரம்பும் கிண்ண(திலிருப்ப)தை அருந்தச் செய்’ என்று (தம் பணியாளரிடம்) கூற கேட்டேன்’ எனக் கூறினார்கள்.
Book :63

(புகாரி: 3840)

قَالَ: وَقَالَ ابْنُ عَبَّاسٍ

سَمِعْتُ أَبِي يَقُولُ فِي الجَاهِلِيَّةِ: «اسْقِنَا كَأْسًا دِهَاقًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.