தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-20847

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் இருபெருநாள் தொழுகையை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 20847)

حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ:

«صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِيدَيْنِ غَيْرَ مَرَّةٍ، وَلَا مَرَّتَيْنِ، بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-19931.
Musnad-Ahmad-Shamila-20847.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-20366.




மேலும் பார்க்க: முஸ்லிம்-1610 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.