தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-4764

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும் ஸுமர் என்ற (39 ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(abi-yala-4764: 4764)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ بْنِ شَقِيقٍ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَبُو لُبَابَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْرَأُ كُلَّ لَيْلَةٍ تَنْزِيلَ السَّجْدَةِ وَالزُّمَرَ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4764.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4697.




மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-4643 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.