ஹதீஸ் எண்-1267 இல் வரும் செய்தி பற்றி, ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அதாஉ பின் அபூரபாஹ் அவர்கள், இந்த ஹதீஸை ஸஃத் பின் ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிப்பவராக இருந்தார்.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
(ஸயீத் பின் கைஸ் அவர்களின் மற்ற மகன்களான) அப்து ரப்பிஹ், யஹ்யா பின் சயீத் ஆகியோர் இந்த ஹதீஸை முர்ஸலாக-முன்கதிஃயாக அறிவித்துள்ளனர். அதாவது இவர்கள், “தனது பாட்டனார் கைஸ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்” என்று ஹதீஸ் எண்-1267 இல் இருப்பது போன்று அறிவித்துள்ளனர்.
(அபூதாவூத்: 1268)حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ، قَالَ: قَالَ سُفْيَانُ:
كَانَ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ
قَالَ أَبُو دَاوُدَ: «وَرَوَى عَبْدُ رَبِّهِ، وَيَحْيَى ابْنَا سَعِيدٍ هَذَا الْحَدِيثَ مُرْسَلًا، أَنَّ جَدَّهُمْ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذِهِ الْقِصَّةِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1076.
Abu-Dawood-Shamila-1268.
Abu-Dawood-Alamiah-1076.
Abu-Dawood-JawamiulKalim-1077.
சமீப விமர்சனங்கள்