தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-196

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 77

பால் பருகியதும் உளூச் செய்தல்.

நபி (ஸல்) அவர்கள் பால் பருகினார் கள். பிறகு தண்ணீர் கொண்டுவரச் செய்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு, இது கொழுப்பு அடங்கியது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).

(அபூதாவூத்: 196)

77- بَابٌ فِي الْوُضُوءِ مِنَ اللَّبَنِ

بَابٌ فِي الْوُضُوءِ مِنَ اللَّبَنِ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا فَدَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ، ثُمَّ قَالَ: «إِنَّ لَهُ دَسَمًا»


AbuDawood-Tamil-196.
AbuDawood-Shamila-196.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.