தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-256

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 101

மூலிகையைத் தேய்த்து கடமையான குளிப்பை நிறைவேற்றுதல்.

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பின் போது தனது தலையை கித்மிய்யி என்ற மூலிகையினால் தேய்த்து கழுவுவார்கள். இதை கொண்டே போதுமாக்கிக் கொள்வார்கள். இதற்கு தண்ணீர் ஊற்றமாட்டார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).

(அபூதாவூத்: 256)

101- بَابٌ فِي الْجُنُبِ يَغْسِلُ رَأْسَهُ بِخِطْمِيٍّ أَيُجْزِئُهُ ذَلِكَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ قَيْسِ بْنِ وَهْبٍ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي سُوَاءَةَ بْنِ عَامِرٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«أَنَّهُ كَانَ يَغْسِلُ رَأْسَهُ بِالْخِطْمِيِّ وَهُوَ جُنُبٌ يَجْتَزِئُ بِذَلِكَ، وَلَا يَصُبُّ عَلَيْهِ الْمَاءَ»


AbuDawood-Tamil-256.
AbuDawood-Shamila-256.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.