தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-268

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒரு பெண் மாதவிடாய் நிலையில் இருந்தால், (இடுப்புக்குக்) கீழே துணியை கட்டுக்கொண்ட பிறகு அவளுடைய கணவர் அவளை தழுவிக் கொள்ளட்டும் என்று நபியவர்கள் கூறினார்கள். மற்றொரு முறை, அவளை சீராட்டி வருடிக் கொள்ளட்டும் என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி).

(அபூதாவூத்: 268)

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا أَنْ تَتَّزِرَ، ثُمَّ يُضَاجِعُهَا زَوْجُهَا» وَقَالَ مَرَّةً: «يُبَاشِرُهَا»


AbuDawood-Tamil-268.
AbuDawood-Shamila-268.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.