தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-283

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இந்த நபிமொழி வேறு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.

அந்த அறிவிப்பில் “மாத விடாய் நாள்கள்

 

மாதவிடாய் வந்ததும் தொழுகையை விட்டுவிடு. அதன் (கால) அளவு கழிந்ததும் இரத்தத்தை கழுவிவிட்டு நீ தொழுது கொள்க என்று மேலுள்ள ஜுஹ்ர்-ஹிஷாமுடைய தொடருடன் அதே கருத்து இங்கு இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 283)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامٍ بِإِسْنَادِ زُهَيْرٍ، وَمَعْنَاهُ وَقَالَ

«فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ، فَاتْرُكِي الصَّلَاةَ، فَإِذَا ذَهَبَ قَدْرُهَا، فَاغْسِلِي الدَّمَ عَنْكِ وَصَلِّي»


Abu-Dawood-Tamil-244.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-283.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.