தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-379

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

தனது தாயார் உம்மு ஸலமா (ரலி) அவர்களை உணவு சாப்பிடாத ஆண் குழந்தையின் சிறுநீர் மீது தண்ணீர் ஊற்ற கண்டார்கள். குழந்தை உணவு சாப்பிடுமானால் அக்குழந்தையின் சிறுநீரை கழுவுபவர்களாக இருந்தனர் என்று ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(அபூதாவூத்: 379)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ أَبِي الْحَجَّاجِ أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ أُمِّهِ

أَنَّهَا أَبْصَرَتْ أُمَّ سَلَمَةَ «تَصُبُّ الْمَاءَ عَلَى بَوْلِ الْغُلَامِ مَا لَمْ يَطْعَمْ، فَإِذَا طَعِمَ غَسَلَتْهُ، وَكَانَتْ تَغْسِلُ بَوْلَ الْجَارِيَةِ»


AbuDawood-Tamil-379.
AbuDawood-Shamila-379.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.