தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-424

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

சுப்ஹு தொழுகையை அதிகாலையிலேயே தொழுங்கள். ஏனெனில் நிச்சயமாக உங்களுடைய கூலிகளில் அதுவே மகத்தானதாகும் என்றோ அல்லது கூலியில் மகத்தானதாகும் என்றோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ராபிஃ பின் கதீஜ் அறிவிக்கின்றார்கள்.

(அபூதாவூத்: 424)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«أَصْبِحُوا بِالصُّبْحِ فَإِنَّهُ أَعْظَمُ لِأُجُورِكُمْ أَوْ أَعْظَمُ لِلْأَجْرِ»


AbuDawood-Tamil-424.
AbuDawood-Shamila-424.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.